17/09/2025
கள்ளர் குல அதியமான் மரபினர்.
அதியமான்களின் பூர்வீக இடம் பாண்டிய நாடு
நெடுங்கள நாடு என்பது பாண்டிய நாட்டின் 100 பிரிவுகளில் ஒன்று. தற்போது உள்ள வத்தலகுண்டு வட்டாரம் நெடுங்களநாடு என்று அழைக்கப் பட்டது. சங்ககாலத்தில் அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பவன் இப்பகுதியை ஆண்டான். இந்த நாடு அதியமான்களின் பூர்வீக இடமாக அறியப் படுகிறது.
அதியமார், அதியன், அதிகன், அதிகமான் என்ற பட்டங்களுடைய கள்ளர் மரபினர் இன்றும் சோழ மற்றும் பாண்டிய மண்டலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.